Thursday, May 7, 2020

சுக்கிர தோஷம் விலக சித்தர் வழிபாடு

சுக்கிர தோஷம் அகல  மற்றும் திருமணத்தடை விலக குறிப்பிட்ட இந்த இரு சித்தர்களை வணங்க நமக்கு இந்த தோஷங்கள் விலகும்.
 மாமியார் மருமகன் மாமியார் மருமகன் இந்தப் பிரச்சினையும் தீர்க்க இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 மர்ம உறுப்புகளில் வரும் வியாதிகளை குணப்படுத்த இந்த இரு சித்தர்களுடைய வழிபாடு உதவி  செய்யும்.
  கட்டிடங்கள் கட்டி வாடகை விட இந்த இரு சித்தர்களுடைய வழிபாடுகள் உதவி  செய்யும்.
 கருப்பை நோய் விரட்ட இந்த இரு சித்தர்களுடைய வழிபாடு உதவி   செய்யும்.
 கணவன் மனைவி ஒற்றுமை பலப்படுத்த இந்த இரு சித்தர்களுடைய வழிபாடு உதவி   செய்யும்.
 பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தை விலக்க இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 சின்னத்திரை பெரியதிரை வெள்ளித்திரை இவைகளில் ஜொலிக்க பணம் சம்பாதிக்க இந்த சித்தர் வழிபாடுகள் உதவி செய்யும்.
 அழகுப் பொருட்கள் விற்க அழகு நிலையங்களை நடத்த இந்த சித்தர் உடைய வழிபாடு உதவி  செய்யும்.
 வாகன வசதிகள் உண்டாக இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 திருமணம் விரைவாக நடக்க மற்றும் மகாலட்சுமியின் உடைய அருளைப்பெற இந்த சித்தர் வழிபாடு உதவி  செய்யும்.
 யார் அந்த இரு சித்தர்கள் ஒன்று  கஞ்சமலை சித்தர் இன்னொருவர் சென்னிமலை சித்தர். இவர்களில் யாராவது ஒரு சித்தரை தேர்ந்தெடுத்து அவருடைய மந்திரத்தை 108 தடவை காலையிலேயே சொல்லி வர மேற்கண்ட பிரச்சனைகள் நம் வாழ்க்கையிலிருந்து அகன்று நமக்கு வாழ்க்கையை  மலரச் செய்யும்.
 இந்த மந்திரம் ஓம் ஸ்ரீ கஞ்சமலை சித்தரே போற்றி போற்றி என்ற மந்திரத்தை சுமார் 108 தடவை சொல்லி சுக்கிர தோஷத்தை கட்டுப்படுத்திவிடலாம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment