Tuesday, May 5, 2020

செய்வாய் தோஷம் நீங்க சித்தர் வழி பாடு

ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகள் உங்களை தாக்குகிறது என்றால், செவ்வாய் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
 உடன்பிறந்த சகோதரர்களால், நன்மை ஒன்றும் நடக்கவில்லை என்றால் செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் சரிவர இயங்கவில்லை என்றாரல், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 பூமி, வீடு அமையவில்லை என்றால், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 தைரியம் இல்லை என்றால் நாம்  நாம் பயந்த வண்ணம் இருந்தாலும், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 காவல்துறையில் மற்றும் ராணுவ துறையில் வேலை கிடைக்கவில்லை என்றால் செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 அடிக்கடி விபத்து  ஆயுத ஆபத்து, இரத்தம் சிந்தினால், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 அரசியலில் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 அடுக்குமாடி வியாபாரம், வீடு கட்டும் தொழில்  நஷ்டம் அடைந்தால், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 கடன் தொல்லை, வழக்கு பிரச்சனை நம் வாழ்க்கையில் வந்தால், செவ்வாய் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 ஆகையால் இந்த கஷ்டங்கள் மற்றும் நஷ்டங்கள் அடையாமல் இருக்க செவ்வாயின் ஆசீர்வாதத்தை பெற இரு சித்தர்களை நாம் அடையாளம் காண வேண்டும். ஒரு சித்தர் போகசித்தர், இன்னொருவர் புலிப்பாணி சித்தர்.
 யாராவது ஒருவரை நாம் தினசரி காலைப் பொழுதிலே தேர்ந்தெடுத்து அவருடைய எளிய மந்திரத்தைச் சொல்லி மகிழ்ச்சியாக இருக்கலாம் அந்த மந்திரம் பின்வருமாறு, ஓம் ஸ்ரீ போகர் சித்தர் போற்றி போற்றி என்ற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை காலைப் பொழுதிலே 108 தடவை சொல்லி வர  வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிரம்பி  காணப்படும்.

No comments:

Post a Comment