Wednesday, May 6, 2020

கோடீடீஸ்வரன் ஆகும் ரகசிய வழிபாடு

திருப்பதி பெருமாள் அனைவருக்கும் தெரியும் பணக்கார கடவுள் ஒரு  பணம் படைத்தவன் ஆக மாற்றக்கூடிய வல்லமை நம் இந்து மதத்திலே காக்கும் கடவுளாக விளங்குகின்ற விஷ்ணுவின் அவதாரமாக இருக்கின்றது அவருடைய அம்சமாக இருப்பதுதான் இந்த திருப்பதி வெங்கடேச பெருமாள் இவரை எப்படி  வணங்கினாள் நாம் கோட்டீஸ்வர வாழ்க்கை வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு ஒரு ரகசியத்தை கொடுத்துவிட்டு சென்றார்கள், ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் தமிழ் மாதப்படி முதல் திங்களில் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யவும் அதன்படி செய்துவந்தால், நாம் நிச்சயமாக கோட்டீஸ்வர வாழ்க்கை வாழ  முடியும். திருப்பதியில் இருக்கின்ற ஏழுமலை நம்முடைய உடம்பில் இருக்கின்ற  7 சக்கரத்தைக் குறிக்கிறது, ஆகையால் நீங்கள் தமிழ் மாதத்தின் படி உதாரணமாக வைகாசி மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமை இப்படியாக ஆனி ஆடி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி பங்குனி சித்திரை என்ற தமிழ் மாதங்களில் வருகின்ற முதல் திங்கட்கிழமை தொடர்ந்து பன்னிரெண்டு மாதங்கள் இவ்விதமான பிரார்த்தனையை செய்துவர உங்களுக்கு  பண பஞ்சம் ஏற்படாது. இதை ஏன் கடைபிடித்து நீங்கள் தரித்திர வாழ்க்கையை ஒழிக்கக் கூடாது. சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment