Monday, May 18, 2020

நஷ்டத்தை வராமல் தடுக்கும் கடவுள் வழிபாடு.

யாருக்கெல்லாம் நஷ்டம் வரும்

யாருக்கெல்லாம், எப்படியெல்லாம், இந்த நஷ்டம் வருகிறது, எந்த காலகட்டத்தில் நஷ்டங்கள் வருகிறது என்பதை, ஜாதகத்தின் வாயிலாக காணலாம்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே 3,6,11-ல் நல்ல கிரகம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையிலே பலவிதமான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த ல் மோசமான கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்களுக்கு நஷ்டங்கள் இருக்காது.

கஷ்டத்திலிருந்து விடுபட பரிகாரம்

நஷ்டம் என்ற கோரப்பிடியிலிருந்து அவர்கள் விலக வேண்டுமென்று நினைத்தால்,

1. ஆஞ்சநேய பிரபுவே அவர்கள் வணங்கவேண்டும்.

2. அவரின் கோயில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்ல வேண்டும்,

3.சதா சர்வ காலம் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும்.

4. அப்படி முடியாதவர்கள், தாங்கள் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு,

"ராம், ராம்" என்று தொடர்ந்து சொல்ல வேண்டும்,

இவ்வாறு செய்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையிலே உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஆஞ்சநேயர் அனுக்கிரகத்தால் மேன்மை அடைகின்றனர்.

No comments:

Post a Comment