Monday, May 11, 2020

கேது தோஷம் நீங்க வணங்க வேண்டிய சித்தர் வழிபாடு.

கேது தோஷத்தை தீர்க்கவல்ல இருபெரும் சித்தர்கள் யார்?
 மனக்குழப்பம் பைத்தியம் பிடித்த நிலை தற்கொலை உணர்வு போன்ற நிலைகளை அகற்ற  வணங்க வேண்டிய இரு  சித்தர்கள் யார்.
 பரீட்சை நேரத்தில் படித்த விஷயங்கள் நினைவுக்கு வந்து  பரிட்சையில் தேர்ச்சி பெற வணங்கவேண்டிய இரு சித்தர்கள் யார்?
 போதைப்பழக்கம் ஏற்பட்டு வாழ்க்கையில்  விரக்தி உண்டாகி கவலையை தடுக்க வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார்?
 கொடூரமான மற்றும் உயிர்க்கொல்லி கள் மற்றும் ஆபத்தான வியாதிகள் நம் வாழ்க்கையிலே வராது இருக்க வணங்கவேண்டிய இது சித்தர்கள் யார்?
 ஆன்மீக வளர்ச்சியைத் தூண்டி பிறவி இனிமேல் வராமல் தடுக்கக்கூடிய அமைப்பை கொடுக்கின்ற இரு சித்தர்கள் யார்?
 கேது பகவானால் ஏற்படுகின்ற  தோஷத்தைத் தடுக்க  ஜோதிடத்தில் நல்ல புலமை பெற வணங்க வேண்டிய இரு சித்தர்கள் யார்?
 பைத்தியம் பிடிக்கும் நிலை செய்வினையால் சிக்கு படுகின்ற நிலை மற்றும் எப்பொழுதும் விரக்தியாக இருக்கின்ற மனப்பான்மை வராமல் இருக்கின்ற  வல்லமை ,கொடுக்கின்ற இரு சித்தர்கள் யார்?
 கேது பகவானால் நடைபெறுகின்ற திருமண நிலை மற்றும் அவருடைய தோஷத்தால் மன பாதிப்பு குண பாதிப்பு பண பாதிப்பு  போன்ற நிலைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகின்ற இரு சித்தர்கள் யார்?
 அந்த இரு சித்தர்கள் ஒன்று குதம்பை சித்தர் இன்னொருவர் ஸ்ரீ சட்டைமுனி சித்தர். இவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து காலைப் பொழுதிலே சுமார்  108 மந்திரங்களை சொல்லி வரும்பொழுது கேதுவால் வருகின்ற தோஷங்கள் கட்டுப்படும் மட்டுப்படும்
 அந்த மந்திரம் ஓம் ஸ்ரீ  குதம்பை சித்தரே போற்றி போற்றி. என்று சொல்லி வர அற்புதங்கள் உங்கள் வாழ்க்கை மலரும் உங்கள் வாழ்க்கை நல்லதொரு ஏற்றம்  மாற்றம் உண்டாககும்.
 எல்லா வல்ல முருகப்பெருமானின் கருணை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் இந்த வையத்தில். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment