Tuesday, May 5, 2020

சந்திர தோஷம் நீங்க சித்தர் மந்திரம்.

தாயாருக்கும் உங்களுக்கும் அடிக்கடி சண்டை வருகிறதா அப்பொழுது சந்திரன் உங்கள் ஜாதகத்தில் கெட்டு விட்டார் என்று அர்த்தம்

2 நுரையீரல் பிரச்சனை அடிக்கடி தலை காட்டுகிறதா அப்பொழுது உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கெட்டு விட்டார் என்றார்
3 ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா படிப்பில் கவனம் செல்லவில்லையா படித்தது எல்லாம்  மறந்துவிட்டதா அப்பொழுது  சந்திரன்      கெட்டு விட்டார என்று அர்த்தம்.
 சளித்தொல்லை இருக்கிறதா அப்பொழுது சந்திரன் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
 மன பாதிப்பு  மற்றும் குழப்பம் கொதிப்பு மன சம்பந்தப்பட்ட நோய் தாக்குதல் மன உளைச்சல் என்ற பாதிப்புகள் எல்லாம் சந்திரன் கெட்டு விட்டார்  என்ற அர்த்தம்.
 எதிலும் முடிவு எடுக்க முடியாத நிலை  குழப்பமான நிலை தவறான முடிவுகளை எடுத்தல் மனசஞ்சலம் மன நிம்மதியின்மை என்பதெல்லாம் வந்தால், சந்திரன் கெட்டு விட்டார்   என்று அர்த்தம்.
 செய்கின்ற தொழிலே கவனம் செலுத்த முடியாமல் இருந்தால், சந்திரன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 தாயாருடைய சொத்து கிடைக்கவில்லை  என்றாலும், சாபம்  பெற்றாலும், சந்திரன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 மன நிம்மதி இல்லை பைத்தியம் பிடித்தது போன்ற ஒரு நிலை தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற  மன வருத்தம் வந்தால், சந்திரன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 இதற்கு சரியான தீர்வு என்னவென்றால் நான் சொல்லுகின்ற  நான் சொல்லுகின்ற சித்தர்களை வணங்க இந்த சந்திரதோஷம் அறவே நீங்கிவிடும் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக  மாறும்.
 அந்த இரண்டு சித்தர்கள் ஒன்று சிவவாக்கிய சித்தர் இன்னொன்று கைலாய சட்டைமுனி சித்தர் இவர்களில்  யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து தினசரி வணங்கிவர உங்களுடைய சந்திரன் சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ  அற்புதமான மந்திரம் அதாவது  ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் போற்றி போற்றி இந்த மந்திரத்தை சுமார  108 தடவை சொல்லி வர  மன மகிழ்ச்சி ஏற்படும் இது சித்தர்களின் வாக்கு ஆகும்.

No comments:

Post a Comment