Tuesday, July 28, 2020

நாக சதுர்த்தி வரலாறு

நாக சதுர்த்தி பற்றிய

பகிர்வுகள

நாக வழிபாடு என்பது

குப்த காலத்தில் இருந்தே

இருக்கிறது. மனிதரில்

ஜாதக அமைப்பில்

தாக்கத்தை ஏற்படுத்துவது

நவகிரகங்கள். இதில்

ராகு கேது கிரகங்கள் நாக

நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் பிறந்த குழந்தைகள் பனமுற்றதாகவும் நோயால் அவதிப்படுவது குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை

அனுபவித்து வருவது.

நாக தேவதைாள்

துன்பங்களிருந்து மீளவும்

நல்ல பலன்களை பெறவும்

நாக தேவதைகளை மனம்

உருகி வழிபட வேண்டும்,

நாக தேவதைகளின்

அருளால் தோங்கங்கள்

விலகி நல்ல பலன்கள்

பெரும் என்பது அதிகம்

பாம்புகளின் தலைவன்

விளங்கிய தட்சகன் என்ற

கொடிய நாகத்தான் பரிசுத்த

என்ற மன்னன் படிக்கப்பட்டு

பிறந்தான்

தந்தையின் இறப்புக்கு

காராணமான பாம்பு

இனத்தையே அழிக்க மறுதி

செய்து சாப்பயக்கும் என்ற

வேள்வியை நடத்தினான்

பா பாம்புகள் தான்

நடத்திய யாகத்தில் இருந்த போலித்தியின் விழுந்து மாண்டான், அராபத்கரான்ற முனிவர் ளே போறேன் யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு பாட நிவர்த்தி கொடுத்தார் எவ்வாறு சாப நியர்ந்தி

தொடுத்த நாள் நாக

சதுர்த்தி தினமாகும். எனவே

நாக விரதம் ஆடி மாத

சதுர்த்தியில் கொண்டாடும்

வழக்கம் தோன்றியது.

முதல் முதலில்

இந்த விரத்த்தை

தொடங்குபவர்கள் ஆடி

மாதத்தில் நாகசதுர்த்தி

விரைந்து தொடங்க

வேண்டும்..

நாகர் சிலைக்கு நிரான்

அபிஷேகம் செய்வார்கள்,

பின்னர் பால் அபிஷேகம்

செய்வார்கள். பின்

மஞ்சள் சிக்குங்குமம்

பயப்பார்கள் நாக சதுர்த்தி

வழிபாடு செய்தால்

ராஜ் கேது தோட்டங்கள்

பாகும் என்பது இங்கு,

அதில் உள்ள ராகு மற்றும்

கேது பகவான் களுக்கு

அரசாணை செய்து

வழிபடுவது மிகுந்த

பாளைத்தரும். |

ஆடி மாதம் வளர்பிறை

பாதுர்த்தியின் |

நாக சதுர்த்தியின்,

மறு நாகா பயாமியாக

கருட பஞ்சமியில்

கொண்டாடப்படுகிறது.

நாக சதுர்த்தி அன்று நாட

தேவதைக்குப் பூஜை

செய்து புற்றுக்குப் பால்

கட்டி, புற்று மண்ணைப்

பிரசாதமாக இட்டுக்

கொள்வார்கள்.

அன்றைய தினம் ஒன்பது

நாக தேவதைகளான

அனந்தன், வாசுகி,

கிஷான், அப்ருன், மகரி

அடி கத பயான்

கார்க்கோடகன், நாதன்

பதியம் ஆகியோர்களின்

நாமத்தைச் சொல்லி

கொண்டே புற்றுக்குப் பால்

பரிப் பூஜிப்பது நல்லது

அருவிய டான புற்று

கோயிலுக்குச் சென்று

பால் மற்றும் முட்டைகள்

வழங்கி வழிபட்டால்

அர்ப்ப தோசங்கள் யாவும்

நீங்கும்

நாக சதுர்த்தி

அனுஷ்டிக்க படுவதற்கு

பாகம் |

ஆடி.அல்லது ஆயண

மாதப் பார்பிறை நான்காம்

நாளாகிய சதுர்த்தியில்

ஐந்தாம் நாளாகிய

பஞ்சமியிலும் நாக சதுர்த்தி

பெருகின்றன.

பாவான அனந்தன் என்னும்

நாசமா இருந்து பசியைக்

காத்துக் கொண்டிருவிழார்.

அவருக்கு உதவியாக

தட்சகன், வாசுகி

கார்க்கோடகன் முதலான

நாகங்களும் பாதாள

லோகத்தில் வருகின்றனர்

கஸ்யபருக்கு கத்ரு

என்பவளிடம் தோன்றியவர்

நாகூர். நாய் சொல்லைக்

கேளாத்தான், நெருப்பில்

இருந்து இறந்து போகும்போது

தாயே சபித்துவிட்டார்.

அந்தச் பாபந்தால் பல

சர்ப்பங்கள் குரூப்பில்

மாண்டு போயின

அஸ்திகர் மல விஜயா

சர்ப்பயாகம் நிறுத்தி

சாயத்தை அகற்றினார்

அதுவே இந்த பஞ்சமி,

அப்பொழுது நாகங்களை

வழிபட்டால் நலம்

உண்டாகும்

புத்திர பேறு உண்டாக நான

பிரதிஷ்டை செய்யும்போது

சாஸ்திரம் கூறுகிறது

அல்யாறு பிறந்தவர்களுக்கு

நாயராஜன், நாகசாமி,

நாகப்பன் நாகலட்சுமி எனப்

பெயர் கட்டப்படுவதை



ஒரு பெண்ணுக்கு

இரண்டு சகோதரர்கள்

இருந்தனர். அவர்கள்

வயலில் வேலை செய்து

கொண்டிருக்கும் போது

நாகப்பாம்பு கடித்து

இறந்து விட்டார்

அவர்கள் உயிர்பித்து

தரும்படி அந்தப் பெண்

நாகராஜனை வேண்டி

நோன்பு செய்தால் அவரது

வேண்டுகோளுக்காக

அவளது காதர்களை

நாகராஜன் உயிர்ப்பித்த

கருதுகிறார்கள். அதுவே

நாக சதுர்த்தி

விரதம் மதுவானால் சரி

அன்றைய தினம் பாம்புப்

புற்றில் பால் வார்த்து.

No comments:

Post a Comment