Friday, August 21, 2020

பிள்ளையார்பட்டி சிறப்பு தகவல்கள்



பிள்ளையார்பட்டி அதிசயம்
அர்ச்சணை கட்டணம்

கிடையாது

தரிசணங்களுக்கு வரிசை கட்டணம் கிடையாது VIP சாதாரணமானர்

எனும் பாகுபாடுகள்

கிடையாது

ஒரேயொரு பிரார்த்தனை உண்டியல் தவிர வேறு எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது

அர்ச்சகர்களின்

கட்டாய அடாவடி வசூல்

கிடையாது

குறிப்பாக ஊழல் உலவாரம் செய்ய அரசு அறநிலையத்துறையின் கட்டுப்பாடு கிடையாது

நியாயமான விலையில்

அர்ச்சனை தட்டு கோவில்

நிர்வாகத்தால் மட்டுமே

கிடைக்கிறது

ஒரு குறிப்பிட்ட

எல்லைக்கு மேல்

பிரைவேட் வியாபாரிகள்

நுழைய தடை. இப்படி

ஒழுக்கமும், நியாயமும்

தூய பராமரிப்பும்

அமைதியான சூழலும்

நிறைந்த அற்புதமான

கோவிலுக்கு வாருங்கள்

நாட்டுக் கோட்டை

நகரத்தார்களால்

முற்றிலும் தூய்மையாக

தூய பக்தியோடு

பராமரிக்கப்பட்டு

ஒளி வெள்ளத்தில்

ஜொளிக்கும்

இந்தியாவின்

பிரபளமான கற்பக

விநாயகரை வாழ்வில்

ஒரு முறையேனும்

தரிசியுங்கள்

முக்திபேரு அடையுங்கள்.

No comments:

Post a Comment