Tuesday, October 20, 2020

கணவன் மனைவி ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் அஷ்டகம்

அர்த்தநாரீஸ்வர அஷ்டகம் மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது.

கணவன் மனைவி இடையே அன்பையும் பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது.

இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன் மனைவி இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் உண்டாக்குவார்,

சாம்பேய கௌரார்த சரீரகாயை கர்பூர கௌரார்த சரீரகாய

தம்மில்லகாயை ச ஜடாதராய நம:சிவாயை ச நம:சிவாய

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய

க்ருதஸ்மராயை விக்ருதய்மராய நம:சிவாயை ச நம: சிவாய

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய

ஹேமாங்கதாயை புஜகாங்கதாய நம:சிவாயை ச நம:சிவாய

விசால நீலோத்பல லோசனாயை விகாஸி பங்காரு லோசனாய

ஸமேக்ஷனாயை விஷமேஷணாய நம: சிவாயை ச நம:சிவாய

மந்தார மாலா கலிதால்காயை கபால மாலாங்கித கந்தராய

திவ்யாம்பராயை ச திகம்பராய நம:சிவாயை ச நம:சிவாய

அம்போதர ச்யாமல குந்தலாயை தடித் ப்ரபா தாம்ரஜடாதராய

நாரீச்வரர் நிகலேச்வராய நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய

ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே நம: சிவாயை ச நம:சிவாய

ப்ரதீப ரத்னோஜ்வல குண்டலாயை ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய

சிவான்விதாயை சசிவான்விதாய நம:சிவாயை ச நம:சிவாய

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ பக்த்யாஸ மான்யோ புவி தீர்கஜீவி

ப்ராப்னோதி ஸெபாக்ய மனந்தகாலம் பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தில்

இதை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவதலத்தில் கொடி மரத்தின் அருகே அமர்ந்து

இதை முதன் முதலில் ஆரம்பிக்கும் போது சிவதலத்தில் கொடி மரத்தின் அருகே அமர்ந்து முறை பாராயணம் செய்யவும்.

பின்பு வீட்டிற்கு வந்து அர்த்தநாரீஸ்வரர் சிலை அல்லது படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்யவும்.

பிறகு தினமும் 1 முறை பாராயணம் செய்தால் போதுமானது

No comments:

Post a Comment