Tuesday, October 20, 2020

வில்வத்தின் மகிமை



ஓம் நமசிவாய

வில்வம் ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் !

அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றி பார்ப்போம்

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

சிவனாருக்கு சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் பங்கு வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள்

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்கள் பூஜைக்குப் பயன் படுத்துகிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

புகைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியோதயத்துக்கு சூரியன் படிப்பதற்கு முன்னதாக முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வந்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்பத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனுக்கு வில்வம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை தரிசித்தால் ஏழேழு ஜென்மம் பாவங்களும் விலகும் என்பது ஐதிகம்

வில்வ வழிபாடு பயன்கள்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறார்

வடமொழியில் வில்வம் ஸ்ரீபாலம், சுரேஷ் வில்வம், கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் (உயிர்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் கனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூரிப்பவர்கள் சகல சித்திகளும் நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமை சாஸ்திரங்கள் புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகும் விளங்குகின்றன

பனிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் (திருகருகாவூர் திருத்தலத்தில் வில்ல மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வ மரங்கள் தவமியற்றியதால் திருவைகாவூர் என்றனர் வில்வராகாயம் என் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவன் சூட்டினைத் வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்லத்தை சாந்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன் இமயத்தில் பனி அதிகம்

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குலம் கொண்டதாகும்

வில்வ மரத்தை வீட்டில், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பவன் கிடைக்கும்

ஒரு வில்வம் சிவனுக்கு அர்ப்பணித்தால் சகல பாவங்களும் துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாத பிறப்பு சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி , அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில்  

No comments:

Post a Comment