Friday, February 26, 2021

சிறிய பரிகாரம் முயற்சிகள் பெரிய பலன்கள்.

1.தினசரி காகத்திற்கு உணவிடுங்கள்.

2.தினசரி பறவைகள் உண்ண தானியங்களும்,குடிக்கத் தண்ணீரும் வையுங்கள்,

3.அரசு,வேம்பு, நெல்லி, வன்னி  மரங்கள் அருகில்  இருந்தால் ஜலம் விடுங்கள்.

4.பசுவிற்குப் புல்லோ,அகத்திக்கீரையோ அளியுங்கள்.

5.எறும்புகளுக்கு அரிசிக் குறுணை அல்லது அரிசி மாவு போடுங்கள் .

6.நாய்களுக்கு பிஸ்கட்டோ,மீதியான சப்பாத்திகளையோ போடுங்கள்.

7.மீன்களுக்குப் பொறி போடுங்கள்,

8.குரங்களுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.

9.கோயில் தீபத்திற்கு எண்ணெய் கொடுங்கள்,

10.ஊனமுற்றவர்களுக்கு உங்கள் பழைய ஆடைகளைத் துவைத்தபின் வழங்குங்கள்.

11.அன்னதானம்,நீர் மோர்,தண்ணீர் பந்தலுக்குப் பணம் கொடுங்கள்

12.காலையில் சூரியனைப் பாருங்கள்.

இதையெல்லாம் அவசியம் தினம் செய்யுங்கள்
நல்லதே நடக்கும்

நான் செய்கிறேன்

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.

No comments:

Post a Comment