Monday, February 15, 2021

வில்வத்தின் நன்மை மற்றும் அதனுடைய உண்மையான தன்மை.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாத பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி , அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் விவாதப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பசைக்கு தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

பழத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூசை செய்யும். உயர்ந்த வில்லம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யும்.

அவ்வளவு புனிதமானது, சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது

நம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் (திருவமுது செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்கள் வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்

இம் மரத்தின் காற்றை பகிர்ந்தால் நல்லது அதன் நிழல் நமது சரேத்தில் பட்டாலோ அதிக சக்தி கிடைக்கும்.

சிவனுக்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் (சிவபெருமானின் திருவருளை கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வ மரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்,

வீட்டில் வில்வமரம் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எம பயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்பர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதி வைத்து பயன்படுத்துவது மேலான செய்வாகக் கொள்ளப்படுகிறது

வில்வம் பறிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், இவ்வாறு பறிக்கும் போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் (மானசீகமாக நினைத்து எண்ணிக் கொண்டு இந்த கலோகத்தைச் சொல்ல வேண்டும்

நமஸ்தே பில்வதரவே ப்ரீபலோதய ஹேதவே ஸ்வர்காபவர்க ரூபாய் நமோ மூர்த்தி தர யாத்மனே எம்--ரவிங் வைத்ய அம்பஸ்ய கருணாநிதே அர்சனார்த்தம் இபனாமி த்வாம் த்வத் பத்ர ததாமஸ்லா மகே

பொருள் விளக்கம்

போக மோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்கு காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

வில்வ மரம்! பிறப்பு இறப்பாகிற வியத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சாம்பசிவன் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளிாடுக்கிறேன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து

பிறகு இலையை பறிக்க வேண்டும்.

வில்ல இதழின் மருத்துவ குணங்கள்

வெற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை

"சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர்

வில்வ இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர் கண் பார்வை சிறப்பாக அமையும் மூக்கடைப்பு சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் பல்வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்றவற்றால் அங்தியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்

கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும் தோல் மீது பரிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை,

No comments:

Post a Comment