Showing posts with label நாக வழிபாட்டின் முக்கியத்துவம். Show all posts
Showing posts with label நாக வழிபாட்டின் முக்கியத்துவம். Show all posts

Wednesday, October 28, 2020

நாக வழிபாட்டின் முக்கியத்துவம்



புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது

நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை

பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக

விமரிசையாக நடக்கும்

நாகாத்தம்மன் முப்பாத்தம்மன் காளியம்மன், மாரியம்மன்

என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி திருவேற்காட்டில் தேவி

கருமாரி அம்மன், நாக

சக்தியாக அமர்ந்து

அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக்

கோயில் உள்ளது இந்த ராகு கேது தான் நாக தோஷம், சர்ப்ப

தோஷம் என பல

வகைகளில் தோஷங்களை

ஏற்படுத்துவதில்

ராகு-கேதுவுக்கு நிகர் யாரும்

இல்லை எனலாம் குழந்தை பிறக்கும்போது

கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி

சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின்

அம்சமான ராகு-கேதுவை

நாக சதுர்த்தி தினத்தில்

மனமுருகி வழிபட்டால் சகல

தோஷ நிவர்த்தி ஏற்படும்

தமிழ் நாட்டில், இவ்வாறு நாக பூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று

பெயரிடுகின்றனர் இத்தகைய சர்வ

வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது

இந்த நாக சதுர்த்தி

விரதத்தால் குழந்தை

பாக்கியம் ஏற்படும் குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட

ஆயுளுடன் வாழ்வார்கள்